விஷவாயு தாக்கி மூவர் உயி ரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்கிட கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர்.
விஷவாயு தாக்கி மூவர் உயி ரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்கிட கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர்.
விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதியில் கல்குவாரி அமைவதைத் தடுத்து நிறுத்திட வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தி னர் கோவை மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர்